அன்பு உலகிலே
ஆசை தீரவே
இன்பம் வேண்டியே
ஈன்ற செல்வங்களே
உலக அளவிலே
ஊக்கம் உடையோரே
எங்கள் மனதிலே
ஏந்தி வாழ்கிறோம்
ஐயா அருளாலே
ஒற்றுமை கருதியே
ஓதி வாழுங்கள்
ஔடதம் இன்றியே
எஃகுபோல் இருப்பீறே!
ஆசை தீரவே
இன்பம் வேண்டியே
ஈன்ற செல்வங்களே
உலக அளவிலே
ஊக்கம் உடையோரே
எங்கள் மனதிலே
ஏந்தி வாழ்கிறோம்
ஐயா அருளாலே
ஒற்றுமை கருதியே
ஓதி வாழுங்கள்
ஔடதம் இன்றியே
எஃகுபோல் இருப்பீறே!
மாமா வாழ்த்துக்கள். புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை மாமா. வாழ்த்துக்கள் !
ReplyDeleteசித்தப்பாவுக்கும் கவி பாடத் தெரியுமென இப்போது அறிந்து கொண்டோம்.
ReplyDeleteமகிழ்ச்சி மற்றும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள் .
Super..
ReplyDelete