Tuesday, March 27, 2018

அன்பு உலகிலே
ஆசை தீரவே
இன்பம் வேண்டியே
ஈன்ற செல்வங்களே
உலக அளவிலே
ஊக்கம் உடையோரே
எங்கள் மனதிலே
ஏந்தி வாழ்கிறோம்
ஐயா அருளாலே
ஒற்றுமை கருதியே
ஓதி வாழுங்கள்
ஔடதம் இன்றியே
எஃகுபோல் இருப்பீறே!